All posts by Author

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்   நமது நாட்டில் குழந்தையைத் “தொட்டில் இடுதல்” ஆகிய தொடக்கம் முதல் “திருவடிப்பேறு” ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன. சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய [மேலும் அறிய…]

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை     திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப்படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நநூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார். 5 கதாபாத்திரங்களைக் கொண்டு ( நக்கீரர், அவர் சீடர், அருணகிரியார், நம்பியாண்டார் நம்பி, வாசகர் ஆகிய நாம்) ஒரு நாடகத்தை உருவாக்கி ஆறுபடை வீட்டிற்கும் அழைத்துச் சென்று நமக்கு வழிகாட்டியாய் விளங்கி அரிய நுட்பங்களை வெளிப்படுத்தி [மேலும் அறிய…]

சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு)

சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு)   The Saiva Siddhantha philosophy is the choicest product of Dravidian intellect. – G.U.Pope. The unique position of Saiva Siddhantha in the history of thought is the fact that it expounds by careful reflection the systematic account of the process of cosmic evolution which attempts to comprehend the universe as a sum [மேலும் அறிய…]

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ் தமிழைத் தெய்வத்தமிழ் என்று ஆன்றோர் அழைப்பர். வேறு எந்த மொழியும் இப்படித் தெய்வத்தோடு இணைத்துப் பேசப்படும் சிறப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று திருக்கோயில்களில் தெய்வத்தின் முன் தெய்வத் தமிழைக் காணோம் ! இதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழியல்லாத புரியாத வேற்றுமொழியில் செய்யும் இடைவழி வந்த முடைநாற்றப் பழக்கம். இதை நீக்கி, மக்களைத் தெய்வீக வாழ்வை மேலிடச் செய்வதற்காகும் சீரிய தொண்டை அமைத்துக் காட்டும் முறையில் அமைக்கப்பெற்ற இணையதளம் இது.